ராதேக்ருஷ்ணா ...
எதற்கெடுத்தாலும் உன்னை நொந்துகொள்ளாதே...நீ ஒன்றும் உலகின் கலங்கரைவிளக்கம் அல்ல...அவரவர் கர்மவினைக்குத் தகுந்தபடி வாழ்கிறார்கள்...நீ வெறுமனே வேடிக்கை பார்...நீ யாரையும் திருத்தவேண்டாம்...நீ க்ருஷ்ணனுக்காக வந்தாய்...அவனுக்காக வாழ்வாய்...உன் மனது பயமின்றி நிம்மதியாய் இருக்க க்ருஷ்ணன் ஆசீர்வதிக்கட்டும்....
எதற்கெடுத்தாலும் உன்னை நொந்துகொள்ளாதே...நீ ஒன்றும் உலகின் கலங்கரைவிளக்கம் அல்ல...அவரவர் கர்மவினைக்குத் தகுந்தபடி வாழ்கிறார்கள்...நீ வெறுமனே வேடிக்கை பார்...நீ யாரையும் திருத்தவேண்டாம்...நீ க்ருஷ்ணனுக்காக வந்தாய்...அவனுக்காக வாழ்வாய்...உன் மனது பயமின்றி நிம்மதியாய் இருக்க க்ருஷ்ணன் ஆசீர்வதிக்கட்டும்....
No comments:
Post a Comment