ராதேக்ருஷ்ணா ….
எதிர்பார்ப்பு வேறு..
நம்பிக்கை வேறு...
எதிர்பார்ப்பு தோற்கலாம் அல்லது ஜெயிக்கலாம்...
நம்பிக்கை ஒரு நாளும் தோற்பதில்லை...
நீ மனிதரிடம் வைப்பது எதிர்பார்ப்பு...
சமயத்தில் உன் எதிர்பார்ப்பு நடக்கலாம்.சமயத்தில் நடக்காமல் போகலாம்.
அதனால் எதற்கும் தயாராயிரு...
க்ருஷ்ணனிடம் நீ வைக்கவேண்டியது நம்பிக்கை...
எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் இடம் மாறும்போது துன்பம்...
மனிதரிடம் எதிர்பார்க்காதே...
க்ருஷ்ணனிடம் நம்பிக்கை வை….
No comments:
Post a Comment