Guru Vedham

Guru Vedham

Thursday, October 16, 2014

தொலைத்துப் பார் ...


ராதேக்ருஷ்ணா 

தினமும் தூக்கத்தில் உன்னைத் தொலைக்கிறாய்...
காமத்தில் உன்னை தொலைத்திருக்கிறாய்...
கவலையில், பிரச்சனையில் உன்னை தொலைத்துக்கொண்டே இருக்கிறாய்....
இன்றிலிருந்து உன்னைக் கொஞ்சம் க்ருஷ்ணனிடம் தொலைத்துப் பார் ...
சுகமாயிருக்கும்…..

No comments:

Post a Comment