குரு வேதம்
Guru Vedham
Thursday, October 16, 2014
தொலைத்துப் பார் ...
ராதேக்ருஷ்ணா
…
தினமும் தூக்கத்தில் உன்னைத் தொலைக்கிறாய்...
காமத்தில் உன்னை தொலைத்திருக்கிறாய்...
கவலையில், பிரச்சனையில் உன்னை தொலைத்துக்கொண்டே இருக்கிறாய்....
இன்றிலிருந்து உன்னைக் கொஞ்சம் க்ருஷ்ணனிடம் தொலைத்துப் பார் ...
சுகமாயிருக்கும்…..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment