Guru Vedham

Guru Vedham

Sunday, October 26, 2014

முன்னே செல்...


ராதேக்ருஷ்ணா ...
கஷ்டமான கால கட்டங்களில் , நம்பிக்கை நூல் போல மெல்லியதாக இருக்கும். ஆனால் அதை தைரியமாக பிடித்துக்கொண்டு முன்னே செல்...சீக்கிரத்தில் அந்த நூல் சணல் போல் தடிமனாக பலமாக மாறும்...அப்படியே அதைப் பிடித்துக்கொண்டு செல். அதுவே தாம்புக்கயிறு போல இன்னும் உறுதியாக மாறும்...அப்படியே முன்னேறி செல்...நிச்சயம் நீ கஷ்டங்களைக் கடந்து தீர்மானமாய் வெல்வாய்... நம்பிக்கை என்னும் நூல் க்ருஷ்ணனின் பலத்தால் நிச்சயமாக பலமாகும்..

No comments:

Post a Comment