Guru Vedham

Guru Vedham

Tuesday, October 7, 2014

ஜெயித்துக்காட்டு...


ராதேக்ருஷ்ணா 

துன்பம் வந்தால், முகத்தைத் தொங்கப்போடாதே...மனதில் தைரியத்தைக் கைக்கொண்டு, உன்னைக் கட்டுப்படுத்தும் துன்பத்தை தூக்கில் தொங்கவிடு...
துன்பத்தை எப்படி பயமுறுத்தலாம் என்பதை நீ முடிவு செய்...
க்ருஷ்ணன் என்னும் பலமான ஆயுதம் உன்னோடு இருக்க, வீறு கொண்டு நிமிர்ந்து நின்று ஜெயித்துக்காட்டு…

No comments:

Post a Comment