Guru Vedham

Guru Vedham

Thursday, August 3, 2017

தோளோடு தோளாக...

க்ருஷ்ணனின் தபால் !*
உன்னால் தாங்க முடியாத, ஜெயிக்க முடியாத, கஷ்டங்கள் உனக்கு வரவே வராது.
எது வந்தாலும் உன் கண்ணன் உன் தோளோடு தோளாக நிற்கிறான் !
*குருஜீ கோபாலவல்லிதாசர்*

முழுதும் அறிந்தவன்...

*க்ருஷ்ணனின் தபால் !*
உன் வாழ்வை முழுதும் அறிந்தவன் க்ருஷ்ணனல்லவா !
அவனை விட அதிகமாக உனக்கு ஒன்றும் தெரியாது !
அதனால் பொறுப்பை அவனிடம் விட்டு, நீ உன் வேலையை மட்டும் பார் !

*குருஜீ கோபாலவல்லிதாசர்*