Guru Vedham

Guru Vedham

Thursday, August 27, 2015

ஆசீர்வாதங்கள்….


ராதேக்ருஷ்ணா….

உன்னுடைய அவமானம், கண்ணனின் அவமானம்...
உன்னுடைய நஷ்டம்,
கண்ணனின் நஷ்டம்...
உன்னுடைய பிரச்சனை,
கண்ணனின் பிரச்சனை...
உன்னுடைய தோல்வி,
கண்ணனின் தோல்வி...
உன்னுடைய துன்பம்,
கண்ணனின் துன்பம்...
அதனால் இதை எல்லாம் சரி செய்து உன்னை வாழவைப்பது அவன் வேலை....
உன் மனதில் சாந்தியும், நிம்மதியும் உண்டாக ஆசீர்வாதங்கள்….

3 comments: