Guru Vedham

Guru Vedham

Thursday, August 3, 2017

தோளோடு தோளாக...

க்ருஷ்ணனின் தபால் !*
உன்னால் தாங்க முடியாத, ஜெயிக்க முடியாத, கஷ்டங்கள் உனக்கு வரவே வராது.
எது வந்தாலும் உன் கண்ணன் உன் தோளோடு தோளாக நிற்கிறான் !
*குருஜீ கோபாலவல்லிதாசர்*

முழுதும் அறிந்தவன்...

*க்ருஷ்ணனின் தபால் !*
உன் வாழ்வை முழுதும் அறிந்தவன் க்ருஷ்ணனல்லவா !
அவனை விட அதிகமாக உனக்கு ஒன்றும் தெரியாது !
அதனால் பொறுப்பை அவனிடம் விட்டு, நீ உன் வேலையை மட்டும் பார் !

*குருஜீ கோபாலவல்லிதாசர்*

Friday, May 12, 2017

கண்ணனை நம்பு !

 *க்ருஷ்ணனின் தபால்* 📬
உன் ஆனந்தத்தை யாரும் கெடுக்கவேமுடியாது !
உன் துக்கத்தை நீ தான் சரி செய்துகொள்ள வேண்டும்...
கண்ணனை நம்பு !
கண்ணன் நாமத்தைச் சொல்லு !
உன்னை நீ சரி செய்துகொண்டால், உன் வாழ்க்கை தானாக சரியாகும் !

*குருஜீ கோபாலவல்லிதாசர்*

புலம்பு...

ராதேக்ருஷ்ணா...
புலம்பவேண்டும் போலிருக்கிறதா ?!?
அப்படியென்றால் க்ருஷ்ணன் உனக்கு செய்த நல்லவைகளை நினைத்து புலம்பு ...
க்ருஷ்ணனின் நாமத்தைப் புலம்பு ...
க்ருஷ்ண பக்தர்களை நினைத்து புலம்பு...
இதையெல்லாம் விட்டுவிட்டு திரும்பத் திரும்ப அல்ப மனிதர்களை பற்றி ஏன் புலம்புகிறாய் ...
சீ... சீ... வெட்கமாயில்லை !!!
🙏🏼குருஜீ கோபாலவல்லிதாசர்

ப்ரஹ்லாத வரதன்...