Guru Vedham

Guru Vedham

Thursday, October 30, 2014

கருணைக் கடல்...


ராதேக்ருஷ்ணா 

பகவான் கருணைக் கடல்...
உன்னைக் கஷ்டப்படுத்திப் பார்க்கும் கொடூரமான மனம் அவருக்கில்லை...உன் முன்வினையால் நீ கஷ்டப்படுகிறாய்...ஆனால் பகவான் க்ருஷ்ணன் உன்னைப் பக்குவப்படுத்தி, உன் கஷ்டங்களிலிருந்து உன்னைக் காக்கிறான் .... அதனால் உன் கஷ்டங்களுக்கு பகவானை குறை சொல்லாதே...
உன்னைப் பக்குவப்படுத்தி காப்பதற்காக பகவான் க்ருஷ்ணனுக்கு நன்றி சொல்…

No comments:

Post a Comment