Guru Vedham

Guru Vedham

Sunday, October 26, 2014

க்ருஷ்ணனின் அந்தப்புரம் ...


ராதேக்ருஷ்ணா 

மனதில் சமாதானம் இல்லையென்று சொல்வதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை...
விடாமல் க்ருஷ்ணா என்று ஜபித்தால் மனம் தானாக பலம் பெறும்...உன் மனதின் பலவீனங்களை க்ருஷ்ணன் சக்தியாக மாற்றித்தருவான்...
மனம் உன் க்ருஷ்ணனின் அந்தப்புரம் ...
கண்ணன் உன் மனதை வெண்ணெய் எனத் திருடட்டும்….


No comments:

Post a Comment