Guru Vedham

Guru Vedham

Thursday, June 30, 2016

பிரிக்கமுடியாத உறவுகள்!


திடமாய் இரு!


கண்ணன் இஷ்டப்படி...

க்ருஷ்ணனின் தபால்

உனது ஆசை நடக்க கண்ணன் ஆசீர்வதிக்க வேண்டும் என்று ப்ரார்த்திக்காதே...
" கண்ணா ! உன் இஷ்டப்படி நான் வாழ ஆசிர்வாதம் செய் "
என்று பிரார்த்தனை செய்...

அப்போது தெரியும் ! உன் வாழ்க்கையை கண்ணன் எத்தனை அழகாய் நடத்துகின்றான் என்று !!!

குருஜீ கோபாலவல்லிதாசர்

Tuesday, June 28, 2016

பரமானந்தம்!


ஏன் கோபம்?


உன்னால் முடியும்!


இன்பமாயிரு…

க்ருஷ்ணனின் தபால்

உன் நினைவில் எப்போதும் கண்ணன் உண்டோ இல்லையோ,
கண்ணன் நினைவில்
எப்போதும் நீ உண்டு ...

யார் உன்னை வெறுத்தாலும், கண்ணன் உன்னை வெறுப்பதில்லை...
யார் உன்னை குறை சொன்னாலும், கண்ணன் உன்னிடம் குறை காண்பதேயில்லை...
அதனால் இன்பமாயிரு…

குருஜீ கோபாலவல்லிதாசர்

Monday, June 27, 2016

நீ ஆத்மா ….

க்ருஷ்ணனின் தபால்

உடலுக்கு களைப்பு வரலாம்....
மனதிற்கும் களைப்பு உண்டாகலாம்...

உனக்கு களைப்பே கிடையாது...
நீ அழியாத, அழிக்கமுடியாத, பிரகாசமான ஆத்மா...

உன்னுள்ளே அழியாத க்ருஷ்ணன் இருக்கிறான்...
அதனால் உடலும் ,உள்ளமும் என்றும் நலமே...
எல்லாம் கடந்த ஆத்மா நீ...
உன்னால் கடக்கமுடியாதது எதுவுமில்லை…


குருஜீ கோபாலவல்லிதாசர்

Friday, June 24, 2016

எல்லையே இல்லை….

க்ருஷ்ணனின் தபால்


உன் வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் 
உன் க்ருஷ்ணனால் உனக்காக 
பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது....
அதனால் ஒவ்வொரு நிமிடத்தையும் 
ஆனந்தமாய் குறைவில்லாமல் அனுபவி...
உன் ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை….

சரியாக புரிந்து கொள்!


Sunday, June 19, 2016

சரியாய் புரிந்துகொள்….

க்ருஷ்ணனின் தபால்

உன்னை மனிதர்களிடம் பந்தப்படவேண்டாம் என்றுதான் மஹாத்மாக்கள் சொன்னார்கள்....
எல்லோரையும் நீ வெறுத்து ஒதுக்கி அவர்களை வருத்தப்பட வைக்கச்சொல்லி யாரும் சொல்லவில்லை...
எல்லோரும் க்ருஷ்ணனின் குழந்தைகள். இதில் யாரை நீ ஒதுக்குகிறாய் ?!? க்ருஷ்ணனையா .....?!?
மஹாத்மாக்களின் வார்த்தையை சரியாய் புரிந்துகொள்….

குருஜீ கோபாலவல்லிதாசர்


என் இஷ்டப்படியே...


கண்ணனிடம் தா….

 க்ருஷ்ணனின் தபால்

மற்றவர் உன்னை தொந்தரவு செய்யவில்லை...
உன்னுடைய மனதில் பொறுமையில்லை...
உன்னுடைய மனதில்
அகம்பாவம்...

அதனால் அடுத்தவர் உன்னை தொந்தரவு செய்வதேயில்லை...
உன் மனமே உன்னை தொந்தரவு செய்கிறது...

மனதை கண்ணனிடம் தா….

குருஜீ கோபாலவல்லிதாசர்