க்ருஷ்ணனின் தபால்
ராதேக்ருஷ்ணா...
மற்றவரின் தவறான நடவடிக்கைகள் உன் வாழ்வை பாதிப்பதை விட,
உன்னுடைய தவறான அணுகுமுறை உன் வாழ்வை பாதிப்பதே அதிகம்...
உன் அணுகுமுறையில் மாற்றம் வந்தால், வாழ்வில் வசந்தம்தான்...
க்ருஷ்ணா என்று ஜபி...
நீ மாற அதுவே வழி…
கோபாலவல்லிதாசர்