Guru Vedham

Guru Vedham

Monday, October 19, 2015

அதிர்ஷ்டசாலி


ராதேக்ருஷ்ணா

உனக்கு க்ருஷ்ணனைத் தெரியுமோ தெரியாதோ, ஆனால் க்ருஷ்ணனுக்கு உன்னை நன்றாகவே தெரியும்....
நீ க்ருஷ்ணனை பார்க்க ஆசைப்படுகிறாயோ இல்லையோ, க்ருஷ்ணன் உன்னை எப்போதும் ஆசையோடு பார்த்துக்கொண்டேதான் இருக்கிறான்....
நீ எத்தனை பாக்கியசாலி என்பதை புரிந்துகொள்...
நீ எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்பதை அறிந்துகொள்….

No comments:

Post a Comment