ராதேக்ருஷ்ணா …
எதுவும் நிலையில்லை...
அதனால் உன் துன்பமும் நிலையில்லை...மாறும் !!!
எதுவும் நிரந்தரமில்லை...
அதனால் உன் பிரச்சனைகளும் நிலையானதில்லை...தீரும்!!!
எதுவும் நித்தியமில்லை...
அதனால் உன் தோல்விகளும் நித்தியமில்லை...நீ வெல்வாய்...
எதுவும் சாஸ்வதமில்லை...
அதனால் உன் வியாதிகளும் அழியும்...
க்ருஷ்ணனே நித்தியம்...
நிரந்தரம்...சத்தியம்...
க்ருஷ்ணன் உன்னோடு என்றுமிருக்கிறான்...
எல்லா சமயத்திலும் இருக்கிறான்...
அதனால் க்ருஷ்ணனுக்காக வாழ்...
யார் வந்தாலென்ன...
யார் வெறுத்தாலென்ன…
No comments:
Post a Comment