Guru Vedham
Sunday, June 29, 2014
Saturday, June 28, 2014
Thursday, June 26, 2014
க்ருஷ்ணன் வாழவைப்பான் ...
ராதேக்ருஷ்ணா ...
தவறு செய்யாதவர் எவருமில்லை ...
செய்த தவறையே நினைத்திருந்தால் நிம்மதியில்லை...
எல்லாவற்றையும் க்ருஷ்ணனிடம் உள்ளபடி சொல்லிவிட்டு மனதார மன்னிப்பு கேள்...
க்ருஷ்ணனின் திருவடியைப் பிடித்துக்கொண்டு கதறி அழு...
க்ருஷ்ணன் கருணாசாகரன் ...
மன்னித்து புது வாழ்வு தருவான்...
உன்னை இன்னும் நன்றாக வாழவைப்பான் ...
இது சத்தியம் …
ராதேக்ருஷ்ணா …
Wednesday, June 25, 2014
Friday, June 20, 2014
Wednesday, June 11, 2014
வாழி.
சடகோபா ... நீ பிறந்ததால் வேதமும் தமிழானது ...
காரிமாறா ... நீ பிறந்ததால் வைணவமும்
வாழ்கிறது ...
வகுளாபரணா ... நீ பிறந்ததால் புளியமரமும் தாயானது ...
நம்மாழ்வார் ... நீ பிறந்ததால் ராமானுஜனும் எமக்குக் கிடைத்தான் ...
Wednesday, June 4, 2014
அற்புதமாய் வாழ்…
ராதேக்ருஷ்ணா ...
உனக்கு யோசிக்கும் திறனை க்ருஷ்ணன் தந்திருக்கிறான் ...
அழகாய்,அளவாய் யோசி...
உனக்கு தேவையான சக்தியை க்ருஷ்ணன் கொடுத்திருக்கிறான்...
உன் வாழ்விற்கு உபயோகித்துக்கொள்...
உனக்கு நல்ல தைரியத்தை க்ருஷ்ணன் அளித்திருக்கிறான்...
கஷ்டங்களை,பிரச்சினைகளை சமாளி...
உனக்கு மனித உடலில் வாழ க்ருஷ்ணன் ஆசீர்வதித்திருக்கிறான் ...
அமைதியாய்,அற்புதமாய் வாழ்…
ராதேக்ருஷ்ணா ...
Subscribe to:
Posts (Atom)