ராதேக்ருஷ்ணா…..
நீ விடாமல் நாம ஜபம் செய்...
எத்தனை காலங்கள் ஆனாலும் தைரியமாய் நாம ஜபம் செய்...
கோவர்தன கிரி ராஜன் போல் பக்தியோடு காத்திரு...
நிச்சயம் உன்னைத் தேடி பகவான் வருவான்...
உன் கஷ்டங்கள் மாறும்...
உன் வாழ்க்கை மாறும்...
உன் கிரிதாரி உன்னைக் காப்பான்...
நாளை கோவர்த்தன பூஜை...
உனக்குப் பிடித்ததை பகவான் க்ருஷ்ணனுக்கு நிவேதனம் செய்...
குடும்பத்தோடு பஜனை செய்...
குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவன் உன்னையும், உன் குடும்பத்தையும் சத்தியமாய் நன்றாக வைப்பான்...
ஜெய் போலோ கோவர்தன கிரிதாரி கோபால் கி ஜெய்….
No comments:
Post a Comment