Guru Vedham

Guru Vedham

Thursday, October 16, 2014

நம்பிக்கையோடிரு...


ராதேக்ருஷ்ணா ...
ஒவ்வொரு நிகழ்வும் ஒரு காரணத்தோடு தான் நிகழ்கிறது...கொஞ்சம் பொறுமையாக இரு.... உனக்குப் புரியும்... புரியவில்லை என்றாலும் நம்பிக்கையோடிரு...
ஒரு நாளும் க்ருஷ்ணன் உனக்குக் கெடுதல் பண்ணவேமாட்டான்.... நிச்சயமாக உன் வாழ்வில் நல்லது நடந்தே தீரும்…

No comments:

Post a Comment