ராதேக்ருஷ்ணா …
நீ சூழ்நிலை கைதியல்ல...
நீ தைரியமாக நம்பிக்கையோடு இருந்தால், சூழ்நிலை உனக்கு அடிமை...
எந்த சூழ்நிலையையும் நான் க்ருஷ்ணனின் அருளோடு, சமாளித்து ஜெயிப்பேன் என்கிற ஒரே ஒரு விஷயத்தை மனதில் ஆழமாக பதித்து வை...
இந்த நம்பிக்கை சத்தியமாய் உன்னை நன்றாக வாழவைக்கும்…
No comments:
Post a Comment