ராதேக்ருஷ்ணா ….
இன்று இப்போது ப்ருந்தாவனத்தில் ராச பூர்ணிமா...
க்ருஷ்ணனின் புல்லாங்குழல் நாதத்தில் மயங்கி, எல்லாவற்றையும் விட்டுவிட்டு, யமுனா நதிதீரத்தில், பௌர்ணமி நிலவு வெளிச்சத்தில், ஆனந்தமாக க்ருஷ்ணனோடும், ராதிகாராணியோடும், நடனமாடுகிறார்கள்...
கண்ணன் ஒவ்வொரு கோபிக்கும் ஒரு கண்ணனாக ஆவிர்பவித்து அழகாய் நடனமாடுகின்றான்...
ஹே கோபிகைகளே... என்னை உங்கள் வேலைக்காரியாக வைத்துக்கொள்ளுங்கள்...
ஹே ராதே....என்னை உன்னுடைய அடிமையாக்கிக் கொள்....
க்ருஷ்ணா...என்னை இப்போதே ப்ருந்தாவனத்திற்கு அழைத்துச் செல்...
ராதே...ராதே...…
No comments:
Post a Comment