Guru Vedham

Guru Vedham

Monday, October 20, 2014

.நீ வெல்வாய்....

ராதேக்ருஷ்ணா ...

விட்டுக்கொடுப்பது தவறல்ல...
ஆனால் அடுத்தவரின் நிம்மதியைப் பற்றிக் கவலைப்படாத சுயநலத்திற்கு விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியமேயில்லை... சுயநலவாதிகளின் ஆசைக்கு ஒரு நாளும் அடிபணியாதே...
உன் க்ருஷ்ணன் உன்னோடு நிற்கிறான்...உனக்கு ஆன்ம பலமும், தேக பலமும், மனோ பலமும், திட புத்தி பலமும், வாக்கு பலமும், தைரியத்தோடு யோசிக்கும் பலமும், வெற்றி அடையும் வழியும் பூரணமாய் தருகிறான்...நீ வெல்வாய்....

No comments:

Post a Comment