ராதேக்ருஷ்ணா …
மானமும் அவமானமும் மரணம் வரையே...
தற்பெருமையும் கொண்டாட்டமும் பணம் உள்ளவரையே...
திமிரும் அஹம்பாவமும் ஆரோக்கியம் உள்ளவரையே...
சந்தேகமும் குழப்பமும் நாமஜபம் செய்யாதவரையே...
பயமும் பரிதவிப்பும்
க்ருஷ்ணனிடம் சரணாகதி செய்யாதவரையே...
வெறுப்பும் களைப்பும் சத்சங்கத்தில் ருசி இல்லாதவரையே...
விதியும் முன்வினையும் குருவை அடையாதவரையே…
Radhekrishna guruji
ReplyDelete