ராதேக்ருஷ்ணா ...
வாழ்க்கை சில சமயங்களில் நம்மை, நம் ஆசைகளையும், எதிர்பார்ப்புகளையும் விட்டு விலகி நிற்கும்படி நிர்ப்பந்திக்கிறது. அதுவும் நம்மை நாம் சுயசோதனை செய்துகொள்ளவே. ஆசைகளற்ற, எதிர்பார்ப்புகளற்ற நிர்மலமான மனதில் க்ருஷ்ணன் தெளிவாகத் தெரிகிறான். க்ருஷ்ணன் தானே நம் வாழ்வின் உண்மையான ப்ரயோஜனம்....
No comments:
Post a Comment