Guru Vedham

Guru Vedham

Sunday, September 28, 2014

தோற்கவே முடியாது….


ராதேக்ருஷ்ணா 

உன் வாழ்க்கை அர்த்தமுள்ளது .
உன் மனது விசேஷமானது.
உன் உடல் அற்புதமானது.
உன் எண்ணங்கள் பலமானது.
உன்னை ஒரு நாளும் தாழ்வாக நினைக்காதே...
உலகம் முழுக்க நீக்கமற நிறைந்திருக்கும் க்ருஷ்ணன் உன்னுள் பூரணமாய் இருக்கிறான். அதனால் அபரிமிதமான சக்தி உன்னுள் உண்டு. அதனால் உன் வாழ்வின் கஷ்டங்கள், பிரச்சனைகள், வியாதிகள் எல்லாவற்றையும் மாற்றிக்கொள்ளும் சக்தி உனக்குண்டு...
விடாத நாமஜபம், க்ருஷ்ணன் மேல் அசைக்கமுடியாத நம்பிக்கை, குறையாத உற்சாகம் மூன்றுமிருந்தால் உன்னால் தோற்கவே முடியாது….

No comments:

Post a Comment