ராதேக்ருஷ்ணா …
நெருங்கிப் பழகினவர்கள் திடீரென்று உன்னை வீசி எறிந்துவிட்டு சென்றால் கவலைப்படாதே. அவர்களால் உன்னை ஒதுக்க முடியுமென்றால் உன்னால் அவர்களை ஒதுக்கமுடியாதோ??? க்ருஷ்ணனோடுதான் நமக்கு நிரந்தர சம்பந்தம். மற்றவர் மாறினால் உன்னை நீயும் மாற்றிக்கொள். இதுக்குபோய் அலட்டிக்கலாமா!!!
No comments:
Post a Comment