Guru Vedham

Guru Vedham

Sunday, September 28, 2014

நிரந்தர சம்பந்தம்


ராதேக்ருஷ்ணா 

நெருங்கிப் பழகினவர்கள் திடீரென்று உன்னை வீசி எறிந்துவிட்டு சென்றால் கவலைப்படாதே. அவர்களால் உன்னை ஒதுக்க முடியுமென்றால் உன்னால் அவர்களை ஒதுக்கமுடியாதோ??? க்ருஷ்ணனோடுதான் நமக்கு நிரந்தர சம்பந்தம். மற்றவர் மாறினால் உன்னை நீயும் மாற்றிக்கொள். இதுக்குபோய் அலட்டிக்கலாமா!!!

No comments:

Post a Comment