Guru Vedham

Guru Vedham

Tuesday, September 2, 2014

குதூகலமாய் இரு....

ராதேக்ருஷ்ணா ...
உலகம் முழுவதும் உனக்கு சொந்தமே. நீ ஈரேழு 14 லோகத்திற்கும் ராஜாதி ராஜா பகவான் ஶ்ரீ க்ருஷ்ணனின் தவப்புதல்வன்/தவப்புதல்வி. இதை மறவாதே. 
அதனால் நீ புலம்பலாமா? அழலாமா? பயப்படலாமா?கலங்கலாமா?
நீ இளவரசன்/இளவரசி ...
குதூகலமாய் இரு....


No comments:

Post a Comment