Guru Vedham

Guru Vedham

Tuesday, September 16, 2014

குதூகலமாய் கொண்டாடுவோம் ….


ராதேக்ருஷ்ணா ...
இன்றும் ஒரு க்ருஷ்ண ஜெயந்தி. க்ருஷ்ணன் எத்தனை முறை பிறந்தாலும் ஆனந்தமே. அல்ப மனிதருக்கே நக்ஷத்திர பிறந்தநாள், பிறந்த தேதி என்று இரண்டு கொண்டாடும்போது, நம் கண்ணனுக்கு கொண்டாடக்கூடாதோ ?!? யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். நாம் நம் கண்ணனின் பிறந்தநாளை பக்தி வெண்ணெயோடும், ஆனந்த கும்மியோடும், நாமஜப கோலாட்டத்தோடும், குதூகலமாய் கொண்டாடுவோம் ….



No comments:

Post a Comment