ராதேக்ருஷ்ணா ...
மனிதர்கள் நம்மை அவர்கள் காரியத்திற்கு உபயோகப்படுத்திக் கொண்டு மறந்துவிடுவர். ஆனால் கண்ணன் நமக்கு செய்யவேண்டியதை செய்துவிட்டு, தான் செய்ததை மறந்துவிடுவான். நம்மை ஒரு நாளும் மறக்காதவன், மறுக்காதவன் கண்ணனே... அவனுக்காக வாழ்க்கையை வாழ்ந்துபார்.
No comments:
Post a Comment