Guru Vedham

Guru Vedham

Tuesday, September 16, 2014

கண்ணனுக்காக வாழ்ந்துபார்...


ராதேக்ருஷ்ணா ...
மனிதர்கள் நம்மை அவர்கள் காரியத்திற்கு உபயோகப்படுத்திக் கொண்டு மறந்துவிடுவர். ஆனால் கண்ணன் நமக்கு செய்யவேண்டியதை செய்துவிட்டு, தான் செய்ததை மறந்துவிடுவான். நம்மை ஒரு நாளும் மறக்காதவன், மறுக்காதவன் கண்ணனே... அவனுக்காக வாழ்க்கையை வாழ்ந்துபார்.

No comments:

Post a Comment