Guru Vedham

Guru Vedham

Sunday, September 28, 2014

கண்ணன் சரி செய்வான்


ராதேக்ருஷ்ணா 

குடும்பத்தில் ஒருவர் சரியாக இல்லையென்றால்,உடனே குற்றம் சொல்வதோ, வாதாடுவதோ, அவர்களது தவறை நினைத்து பயப்படுவதோ, அடுத்தவரிடம் புலம்புவதோ கூடவேகூடாது. பகவான் க்ருஷ்ணனிடம் முறையிடு. க்ருஷ்ணன் எல்லோர் உள்ளும் இருக்கிறான். சரியில்லாதவரை சரி செய்யும் பொறுப்பை க்ருஷ்ணனிடம் தைரியமாக ஒப்படைத்துவிட்டு, நீ திடமாக நாமஜபம் செய். சத்தியமாய் கண்ணன் சரி செய்வான். க்ருஷ்ணனால் மட்டுமே சரி செய்யமுடியும்.


No comments:

Post a Comment