ராதேக்ருஷ்ணா ...
உன் வாழ்வைப் பற்றி பகவான் க்ருஷ்ணன் சிரத்தையோடு யோசிக்கிறார். அதனால் நீ யோசிக்கவேண்டாம்.
உன் எதிர்காலத்தைப் பற்றி க்ருஷ்ணன் அழகாக திட்டமிடுகிறார். அதனால் நீ கவலைப்படவேண்டாம்.
உன் ஆரோக்கியத்தைப் பற்றி க்ருஷ்ணன் அக்கறையோடிருக்கிறார். அதனால் நீ பயப்படவேண்டாம்.
உன் குடும்பத்தின் மீது க்ருஷ்ணன் அளவுகடந்த அன்போடிருக்கிறார்.
அதனால் நீ நிம்மதியாயிருக்கலாம்.
சரி..அப்பொழுது உனக்கு எனக்கு வேலை ?
உன் ஒரே வேலை .... க்ருஷ்ண நினைத்துக்கொண்டு சந்தோஷமாக வாழ்வதுதான்...
No comments:
Post a Comment