ராதேக்ருஷ்ணா ...
உன்னை எதிர்க்கவோ, உன்னோடு வாக்குவாதம் செய்யவோ, உன்னை பரிகாசம் செய்வதற்கோ ஆளில்லை என்றால் நீ வாழ்வை உள்ளபடி அறியவும்மாட்டாய். ஜெயிக்கவும் மாட்டாய். நீ கிணற்றுத் தவளையாகி விடக்கூடாது என்பதற்காகவே க்ருஷ்ணனின் விசேஷ லீலையே எதிர்ப்பு, பரிகாசம், வாக்குவாதம் எல்லாம் ...
No comments:
Post a Comment