Guru Vedham

Guru Vedham

Sunday, September 7, 2014

உன் மனம் லேசாகட்டும்...


ராதேக்ருஷ்ணா ...
உன்னுள்ளே நடக்கும் மாற்றம் எல்லாம் கண்ணனே நன்கறிவான். அதனால் உன் எண்ணங்களை எல்லாம் கண்ணனுக்கு அர்ப்பணித்துவிடு. அவன் அதில் தவறானதை எல்லாம் சரிசெய்வான். உன் மனதை இன்னும் பலப்படுத்துவான். உன் எண்ணங்களை மாற்றும் சக்தி கண்ணனுக்கே உண்டு. உன் மனம் லேசாகட்டும்...

No comments:

Post a Comment