Guru Vedham

Guru Vedham

Thursday, September 4, 2014

வெல்வாய் ...


ராதேக்ருஷ்ணா ...
போராடும் குணம் உனக்கிருந்தால், உன்னை நீ வெல்லலாம். தன்னோடு போராடி ஜெயிப்பவரிடம், உலகம் தானாக அடங்கும். க்ருஷ்ணன் கீதையில் உன்னோடு நீ போராடி ஜெயிக்கும் வழியையே சொல்லித்தருகிறான். உன்னையே நீ வெல்வாய் ...

No comments:

Post a Comment