ராதேக்ருஷ்ணா ...
உன்னையே நீ நொந்துகொள்ளாதே. தவறு செய்வது மனித இயல்பு. தவற்றை திருத்திக்கொள்வதும், மீண்டு வருவதும் மனிதரின் கடமை. நடந்ததையே நினைத்திருப்பது முட்டாள்தனம். போனது போகட்டும். புதியதாய் வாழ்வைத் தொடங்கு...க்ருஷ்ணன் உன் தவறை மன்னித்துவிட்டான்...
No comments:
Post a Comment