Guru Vedham

Guru Vedham

Tuesday, September 2, 2014

மன்னித்துவிட்டான்...


ராதேக்ருஷ்ணா ...
உன்னையே நீ நொந்துகொள்ளாதே. தவறு செய்வது மனித இயல்பு. தவற்றை திருத்திக்கொள்வதும், மீண்டு வருவதும் மனிதரின் கடமை. நடந்ததையே நினைத்திருப்பது முட்டாள்தனம். போனது போகட்டும். புதியதாய் வாழ்வைத் தொடங்கு...க்ருஷ்ணன் உன் தவறை மன்னித்துவிட்டான்...

No comments:

Post a Comment