Guru Vedham

Guru Vedham

Wednesday, September 10, 2014

குதூகலமாய் வாழ்....


ராதேக்ருஷ்ணா ...
வாய் விட்டு சிரி. க்ருஷ்ணனின் கண்ணாமூச்சி விளையாட்டாக உன் வாழ்வைப் பார். அவன் விதவிதமாக விளையாட்டு காட்டிவிட்டு கடைசியாக உன்னை ஜெயிக்கவைப்பான். தான் தோற்றாலும் தோற்பானே ஒழிய, நம்மை ஒரு நாளும் தோற்கவிடமாட்டான். கலகலப்பாய் குதூகலமாய் வாழ்.... 

No comments:

Post a Comment