Guru Vedham

Guru Vedham

Tuesday, September 16, 2014

பைத்தியமாயிரு....


ராதேக்ருஷ்ணா 

சில சமயங்களில் ஊமையாயிரு...
சில இடங்களில் செவிடாயிரு...
சில சந்தர்ப்பங்களில் குருடாயிரு...
சில விஷயங்களில் குழந்தையாயிரு...
சில மனிதர்களிடத்தில் ஜடமாயிரு...
சில நேரங்களில் முட்டாளாயிரு...
சில காரியங்களில் புத்திசாலியாயிரு...
க்ருஷ்ணனிடத்தில் பைத்தியமாயிரு....
இது தான் வாழ்வை வெல்ல சுலபமான வழி…

No comments:

Post a Comment