Guru Vedham

Guru Vedham

Sunday, September 28, 2014

க்ருஷ்ணனை அனுபவிப்பாய்…


ராதேக்ருஷ்ணா 

எல்லா சமயங்களிலும் உன்னால் நிதானமாக யோசிக்கமுடியும்!
எல்லா நிலைமைகளையும் உன்னால் சமாளிக்க முடியும்!
எல்லா வித மனிதர்களோடும் உன்னால் பழகமுடியும்!
எல்லா பிரச்சினைகளுக்கும் உன்னால் தீர்வு காணமுடியும்!
எல்லா வியாதிகளையும் உன்னால் மாற்றிக்கொள்ள முடியும்...
விதிக்கு நீ இரையாகமாட்டாய்...
வீறுகொண்டு நாமஜபம் செய்.
விவேகத்தோடு த்யானம் செய்...
நீ ஞானத்தை அடைவாய்...
க்ருஷ்ணனை அனுபவிப்பாய்…

No comments:

Post a Comment