ராதேக்ருஷ்ணா ...
உனக்கு உதவி செய்ய யாருமில்லை என்ற எண்ணமே வேண்டாம். நீ எப்பொழுது கூப்பிட்டாலும் ஓடி வந்து உதவிசெய்ய உன் க்ருஷ்ணன் இருக்கான்.
திரௌபதி கூப்பிட்டவுடன் ஓடிவந்தவன், கஜேந்திரன் கத்தியவுடன் பறந்து வந்தவன், ப்ரஹ்லாதனுக்காக தூணைப் பிளந்துகொண்டு வந்தவன் உனக்காக வரமாட்டானா?!?!
சத்தியமாய், நிச்சயமாக வருவான்
No comments:
Post a Comment