Guru Vedham

Guru Vedham

Friday, November 27, 2015

ஹே துளசி மாதா...

ராதேக்ருஷ்ணா…

ஹே துளசி தேவி...
உன்னைப் போல் நானும் க்ருஷ்ணனின் திருவடியில் எப்போதும் வாழ அருள் செய்....

ஹே துளசி மாதா...
நீ எப்படி க்ருஷ்ணனின் இஷ்டப்படி இருக்கிறாயோ, அது போலே நானும் இருக்க ஆசீர்வாதம் செய்...

ஹே துளசி தேவி...
என்னை உன் அடிமையாக்கிக் கொள்…

No comments:

Post a Comment