ராதேக்ருஷ்ணா…
நீ எப்படி வாழ்வில் வழி தவறிப் போக முடியும்???
அதற்கு வாய்ப்பே இல்லை...
க்ருஷ்ணன்தான் உன்னையே நினைத்துக்கொண்டிருக்கிறானே...
நீ பக்தியை விட்டும் விலக முடியாது...
க்ருஷ்ணன் தான் உன்னை பிடித்துக்கொண்டிருக்கிறானே...
நீ நாமஜபம் செய்....
அது போதும்…
No comments:
Post a Comment