ராதேக்ருஷ்ணா…
உலகையும், உன்னையும், என்னையும், படைக்கும் பிரம்மனையும் தன் நாபியில் வைத்திருப்பவன் அனந்தபத்மநாபன்...
ஸ்ரீ பத்மநாபனின் க்ருபை நமக்கு இங்கே போதும்...
துக்கத்தையும், பயத்தையும், சந்தேகத்தையும்,
குழப்பத்தையும், ஸ்ரீ அனந்தபத்மநாபன் திருவடியில் போடு...
இனி உன்னை வழிநடத்துவது அனந்தபத்மநாபன் கடமை…
No comments:
Post a Comment