Guru Vedham

Guru Vedham

Wednesday, November 4, 2015

பவித்திரமான ஆத்மா...


ராதேக்ருஷ்ணா

துளசி செடி எத்தனை பவித்திரமானதோ, அதே போல் நீயும் பரம பவித்திரமான ஆத்மா...
துளசி எப்படி பகவானுக்கு ரொம்ப பிரியமானதோ, அதே போல் நீயும் பகவானுக்கு ரொம்ப பிரியமான ஆத்மா...
க்ருஷண நாம ஜபம் விடாமல் செய்...
உனக்கே இது புரியும்….

No comments:

Post a Comment