ராதேக்ருஷ்ணா…
இன்று நீ ஏற்றிய விளக்கில் உன் அஞ்ஞானமெல்லாம் அழிந்தது....
இன்று உன் வீட்டில் சத்குருமார்களின் வெளிச்சம் பரவியது...
இன்று உங்கள் வீட்டு விளக்கு ஜோதியில் கண்ணன் பூரணமாக நிறைந்திருக்கிறான்...
இனி உன் வாழ்வில் இருட்டில்லை...
இனி பூரண வெளிச்சம் மட்டுமே உனக்கும், உன் குடும்பத்திற்கும், உன் வம்சத்திற்கும்....
ராதையும்,கண்ணனும், 33கோடி தேவர்களும்,
எல்லா ஆசார்யபுருஷர்களும், எல்லா மஹாத்மாக்களும்,
உன் வீட்டில் இன்று அருட்பெருஞ்சோதியாக, தனிப் பெருங்கருணையோடு வந்துவிட்டார்கள்….
No comments:
Post a Comment