Guru Vedham

Guru Vedham

Monday, November 9, 2015

குருவின் ஆசீர்வாதங்கள்…

ராதேக்ருஷ்ணா…

உனது உள்ளத்தின் பக்தி தீப ஒளியில் கண்ணன் பிரகாசிக்கட்டும்....
உனது மனதின் ஞான தீப ஒளியில் நிம்மதி ஒளிரட்டும்....
உனது நாவின் நாம தீப ஒளியில் வாழ்க்கை பிரகாசிக்கட்டும்....
உனது நம்பிக்கை தீப ஒளியில் சரணாகதி சித்திக்கட்டும்...
உனது சிரத்தையின் தீப ஒளியில் குருவின் ஆசீர்வாதம் மிளிரட்டும்...

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் ஒளிமயமான குறைவில்லாத க்ருஷ்ணானுபவ வாழ்க்கைக்கு பூரணமான ஆசீர்வாதங்கள்…

No comments:

Post a Comment