Guru Vedham

Guru Vedham

Saturday, November 21, 2015

கம்ச வத தசமி....

ராதேக்ருஷ்ணா…

இன்று மிக உன்னதமான நாள்...
கம்ச வத தசமி....
கண்ணன் குவலயாபீட யானையை வதம் செய்த நாள் இன்று...
கண்ணனும் பலராமனும் சாணூரன், முஷ்டிகன் போன்ற மல்லர்களை வதம் செய்த நாள் இன்று...
கண்ணன் கம்சனை வதம் செய்து மதுராவிற்கு சுதந்திரம் தந்த நாள் இன்று...
கண்ணனும் பலராமனும், தங்கள் பெற்றோர் வசுதேவர் தேவகியை சிறையிலிருந்து விடுவித்த நாள் இன்று...
நம் கண்ணன் ஜெயித்த நாள் இன்று...
ஆனந்தமாய் கொண்டாடுவோம்…

No comments:

Post a Comment