Guru Vedham

Guru Vedham

Wednesday, November 4, 2015

அவனருளால் வாழ்கிறாய்...


ராதேக்ருஷ்ணா

நீ வாழ்ந்தேயாக வேண்டும்...
நீ வாழும் ஒவ்வொரு நாளும் உன் வாழ்க்கையை கண்ணனே நடத்துகிறான்...
அவனருளை அனுபவிக்க நீ வாழ்ந்துதான் ஆகவேண்டும்...
ஒவ்வொரு நிமிஷமும் க்ருஷ்ண அருளே உன் வாழ்வை தீர்மானிக்கிறது...
அவனருளால் வாழ்கிறாய்...
இதை மறவாதே…

No comments:

Post a Comment