ராதேக்ருஷ்ணா…
நாளைக்கு கோவர்தன பூஜை...
கண்ணனே கோவர்தன கிரி ராஜனை கொண்டாடின நாள்...
கண்ணனே கோவர்தன கிரி ராஜனை சேவித்த நாள்...
கண்ணனே கோவர்தன கிரி ராஜனை கையில் தூக்கிய நாள்...
நாமும் கொண்டாடுவோம்...
விதவிதமாய் பக்ஷணங்கள் செய்வோம்...
கோவர்தன கிரி ராஜனுக்கு பூஜை செய்வோம்...
கண்ணனின் பூரண அனுக்ரஹத்தை பெறுவோம்...
இன்னும் தீபாவளி முடியவில்லை...
நாம் நாமத்தை விடாமல் ஜபித்து நாம தீபாவளி கொண்டாடுவோம்…
No comments:
Post a Comment