ராதேக்ருஷ்ணா…
யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் உன்னைப் பற்றி நினைத்துக்கொள்ளட்டும்...
உன்னைப் பற்றி உன் கண்ணனுக்குத் தெரியும்...
நீ உன் கண்ணனின் கையைப் பிடித்துக்கொண்டு உன் வாழ்வில் முன்னேறிச் செல்...
உன் முன்னேற்றத்தைத் தடுக்க யாராலும் முடியாது….
No comments:
Post a Comment