Guru Vedham

Guru Vedham

Wednesday, November 4, 2015

எதற்கும் பயப்படாதே...


ராதேக்ருஷ்ணா

எதற்கும் பயப்படாதே...
எது வந்தாலும் நடுங்காதே...
என்ன நடந்தாலும் அசராதே...
என்றும் எங்கும் எப்போதும் உன்னோடு கண்ணன் இருக்கிறான்...
அதனால் நீ தைரியமாக நிம்மதியாக நம்பிக்கையோடு இரு...
உன்னைப் படைத்த உன் க்ருஷ்ணன் உன்னோடிருக்க உன்னை யார் என்ன செய்துவிட முடியும் ?!?!?

No comments:

Post a Comment