Guru Vedham

Guru Vedham

Monday, January 26, 2015

விட்டுவிடாதே...


ராதேக்ருஷ்ணா 

நாம ஜபத்தைத் தவிர உனக்கு நல்ல தோழமை கிடையாது...
நாம ஜபத்தைப் போல் உன் மேல் அக்கறை கொண்டவர் யாருமில்லை...
நாம ஜபத்தைப் போல் உன்னைக் காப்பாற்ற யாருமே கிடையாது...
நாம ஜபமே உன் கவலைகளுக்கு ஒரே மருந்து...
நாம ஜபமே உன் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு...
அதனால் நாமஜபத்தை மட்டும் ஒரு நாளும் விட்டுவிடாதே...
ராதேக்ருஷ்ணா


No comments:

Post a Comment