ராதேக்ருஷ்ணா …
உன் தோள்கள் எப்போதும் பொறுப்புகளைச் சுமக்கத் தயாராகட்டும்...
க்ருஷ்ணன் எப்போது உனக்கு எந்தப் பொறுப்பைத் தருவான் என்பதை நீ ஊகிக்கவே முடியாது...
பொறுப்பையும் தருவான்...
அதைத் தாங்கும் பலமும் தருவான்...
அதை நடத்தும் வழியையும் சொல்லித்தருவான்...
அந்தப் பொறுப்பை நீ செய்து முடிக்க உன் தோளோடு தோளாகவும் நிற்பான்...
நிமிர்ந்து நில்...
நீ ஜெயிப்பது க்ருஷ்ணனின் பொறுப்பு….
No comments:
Post a Comment